Intelligent Fish

Learning Telugu Through Tamil

Story given for practice in the Telugu class by Gayatri Gaaru

తెలివిగల చేప

தெலிவிகல  சேப 

ఒక అడవిలో ఒక పెద్ద చెరువు ఉంది. 

ஒக அடவிலோ ஒக பெத்த செருவு உந்தி.  

దానిలో చాలా చేపలు ఎంతో కాలంగా నివాసముంటున్నాయి.

தானிலோ சாலா சேபலு எந்தோ காலங்கா நிவாசமுண்டுன்னாயி.

ఆ చెరువు అడవి లోపల ఎక్కడో ఉండటం 

ஆ செருவு அடவி லோபல எக்கடோ உண்டடம் (உண்ட(3)ட(2)ம்) 

వల్ల చేపలకు శత్రువులు లేకుండా హాయిగా ఉండేవి. 

வல்ல சேபலகு ஷத்ருவுலு லேகுண்டா ஹாயிகா உண்டேவி.

ఒకరోజు ఆ అడవి మీదగా ఎగురుతున్న కొంగకి 

ஒகரோஜூ ஆ அடவி மீதகா எகுருதுன்ன கொங்ககி  

ఆ చెరువు కనిపించింది.

ஆ செருவு கனிபிஞ்சிந்தி.

ఇంత పెద్ద చెరువుని చూడకుండా ఇంతకాలం ఎలా ఉన్నానా 

இந்த பெத்த செருவுனி சூடகுண்டா இந்தகாலம் எல்லா உன்னானா 

అనుకుని ఆశ్చర్యపోతూ ఆ చెరువు గట్టుపైన వాలింది. 

அனுகுனி ஆஷ்சர்யபோதூ  ஆ செருவு கட்டுபைன வாலிந்தி.

దానికి చెరువులో చాలా చేపలు కనిపించాయి. 

தானிகி செருவுலோ சாலா சேபலு  கனிபிஞ்சாயி.

ఇక తన ఆహారానికి ఎలాంటి ఇబ్బంది లేదనుకొని 

இக தன அஹாரானிகி  ஏலான்டி இப்பந்தி லேதனுகொனி 

ఆనందంగా అక్కడే కొంత దూరంలో 

ஆனந்தங்கா அக்கடே கொந்த தூரம்லோ 

నివాసం ఏర్పరుచుకుంది.

நிவாஸம் ஏற்பருசுகுந்தி.

ప్రతిరోజూ మూడుపూట్లా హాయిగా చేపలను 

பிரதிரோஜூ மூடுபூட்லா ஹாயிகா சேபலனு 

తింటూ కాలం గడుపుతుంది. 

தின்டு காலம் கடுப்புதுந்தி.

ఈలోగా చేపలు కంగారు పడటం ప్రారంభించాయి. 

ஈலோகா சேபலு கங்காரு படடம் (பட(3)ட(1)ம்) ப்ராரம்பிஞ்சாயி.

ప్రతిరోజూ తమలో కొంతమంది కొంగకి బలైపోవడం 

பிரதிரோஜூ தமலோ கொந்தமந்தி கொங்ககி பலைபோவடம் 

చేపలకి భయం కలిగించింది. 

சேபலகி பயம் கலிகிஞ்சிந்தி. 

ఇలా అయితే కొన్ని రోజులకి తామేవ్వరమూ 

இலா ஆயிதெ கொன்னி ரோஜூலகி தாமேவ்வரமூ  

మిగలమని తెలుసుకొని, ఒకరాత్రి చేపలన్నీ కలిసి 

மிகலமனி தேலுசுகோனி ஒகராத்ரி சேபலன்னி கலிசி 

కొంగ బారి నుండి రక్షించుకొనే ఉపాయం ఆలోచించసాగాయి. 

கொங்க பாரி நுண்டி ரக்ஷிஞ்சுகொனே உபாயம் ஆலோசிஞ்சஸாகாயி.

ఒక చేపపిల్ల నాకొక ఉపాయం తట్టింది, 

ஒக சேபபில்ல நாகொக உபாயம் தட்டிந்தி 

కాని దానికి మీ అందరి సహకారం కావాలి అని చెప్పింది. 

கானி தானிகி மீ அந்தரி ஸஹகாரம் காவாலி அனி செப்பிந்தி.

ఏమిటది అని మిగతా చేపలు అడిగాయి.

ஏமிடதி அனி மிகதா சேபலு அடிகாயி.

చేపపిల్ల తన ఉపాయాన్ని వాటికి చెప్పింది. 

சேபபில்ல தன உபாயான்னி வாடிகி செப்பிந்தி.

ఆ మరుసటి రోజు ఉదయాన్నే చేపల్ని 

ஆ மருஸடி ரோஜூ உதயான்னே சேபல்னி 

తినటానికి కొంగ చెరువు వద్దకు వచ్చింది.

தினடானிகி கொங்க செருவு வத்தகு வச்சிந்தி.

 కాని చెరువులో చేపలన్నీ తేలుతూ కనిపించటం 

கானி செருவுலோ சேபலன்னி தேலுதோ கனிபிஞ்சடம் 

చూసి ఆశ్చర్యపోయింది. చూస్తుంటే ఈ చేపలన్నీ

சூஸி ஆஷ்சர்யபோயிந்தி. சூஸ்துண்டே ஈ சேபலன்னி 

చచ్చినట్టున్నాయి, ఏమైఉంటుందో అని ఆలోచించసాగింది. 

சச்சிநட்டுன்னாயி ஏமைஉண்டுந்தோ அனி ஆலோசின்சஸாகிந்தி. 

ఇంతలో ఒక చేప నీరసంగా పడుతూ లేస్తూ కనిపించింది. 

இந்தலோ ஒக சேப நீரஸங்கா படுதூ லேஸ்தூ கனிப்பிஞ்சிந்தி.

కొంగ ఆనందంగా ఆ చేపను పట్టుకోడానికి 

கொங்க ஆனந்தங்கா ஆ சேபனு பட்டுக்கோடானிகி 

ముందుకు వచ్చింది. కాని ఆ చేప కొంగతో నీకు 

முந்துகு வச்சிந்தி. கானி ஆ சேப கொங்கதோ நீகு 

బతకాలని ఉంటే నా మాట విను అన్నది. 

பதகாலனி உன்டே நா மாட வினு அன்னதி.

కొంగ ఆగి ఏమిటో చెప్పు అన్నది. 

கொங்க ஆகி ஏமிடோ செப்பு அன்னதி.

నిన్న రాత్రి ఒక నాగుపాము చెరువు దగ్గరకు

நின்ன ராத்ரி ஒக நாகுபாமு செருவு தக்கரகு 

వచ్చి నీళ్ళు తాగబోయింది. 

வச்சி நீள்ளு தாகபோயிந்தி.

ఈలోగా ఒక పెద్దచేప దానిని కొరికింది. 

ஈலோகா ஒக பெத்தசேப தானினி கோரிகிந்தி.

దాంతో కోపం వచ్చిన పాము చెరువులో 

தாந்தோ கோபம் வச்சின பாமு செருவுலோ 

విషాన్ని కక్కి వెళ్ళిపోయింది. 

விஷான்னி கக்கி வெள்ளிபோயிந்தி.

దాంతో చెరువులో నీళ్ళన్నీ విషమయం 

தாந்தோ செருவுலோ நீள்ளன்னி விஷமயம் 

అయిపోయాయి. అందుకే చేపలన్నీ చచ్చి 

ஆயிபோயாயி அந்துகே சேபலன்னி சச்சி 

తేలుతున్నాయి, నేను కూడా ఇంకో క్షణంలో 

தேலுதுன்னாயி, நேனு கூடா இன்கோ க்ஷ்ணம்லோ 

చావబోతున్నాను. నన్ను తింటే నువ్వు కూడా చనిపోతావు 

சாவபோதுன்னானு. நன்னு தின்டே நுவ்வு கூடா சனிபோதாவு 

జాగ్రత్త అని చెప్పింది. దాంతో భయపడ్డ కొంగ ఇక 

ஜாக்ரத்த அனி செப்பிந்தி. தாந்தோ பயபட்ட கொங்க இக 

ఆ చెరువులో తనకి ఆహారం దొరకదని 

ஆ செருவுலோ தனகி ஆஹாரம் தொரகதனி  

తెలుసుకొని మరొక చెరువును వెతుక్కుంటూ 

தெலுஸூகோனி மரொக செருபுனு வேதுகுண்டூ 

వెళ్ళిపోయింది. చేపపిల్ల పాచిక పారినందుకు 

வெள்ளிபோயிந்தி. சேபபில்ல பாசிகா பாரினுந்துகு 

చేపలన్నీ ఎంతో సంతోషించాయి.

சேபலன்னி எந்தோ சந்தோஷிஞ்சாயி.

తెలివిగల చేప

ఒక అడవిలో ఒక పెద్ద చెరువు ఉంది. దానిలో చాలా చేపలు ఎంతో కాలంగా నివాసముంటున్నాయి. ఆ చెరువు అడవి లోపల ఎక్కడో ఉండటం వల్ల చేపలకు శత్రువులు లేకుండా హాయిగా ఉండేవి. ఒకరోజు ఆ అడవి మీదగా ఎగురుతున్న కొంగకి ఆ చెరువు కనిపించింది. ఇంత పెద్ద చెరువుని చూడకుండా ఇంతకాలం ఎలా ఉన్నానా అనుకుని ఆశ్చర్యపోతూ ఆ చెరువు గట్టుపైన వాలింది. దానికి చెరువులో చాలా చేపలు కనిపించాయి. ఇక తన ఆహారానికి ఎలాంటి ఇబ్బంది లేదనుకొని ఆనందంగా అక్కడే కొంత దూరంలో నివాసం ఏర్పరుచుకుంది. 

ప్రతిరోజూ మూడుపూట్లా హాయిగా చేపలను తింటూ కాలం గడుపుతుంది. ఈలోగా చేపలు కంగారు పడటం ప్రారంభించాయి. ప్రతిరోజూ తమలో కొంతమంది కొంగకి బలైపోవడం చేపలకి భయం కలిగించింది. ఇలా అయితే కొన్ని రోజులకి తామేవ్వరమూ మిగలమని తెలుసుకొని, ఒకరాత్రి చేపలన్నీ కలిసి కొంగ బారి నుండి రక్షించుకొనే ఉపాయం ఆలోచించసాగాయి. ఒక చేపపిల్ల నాకొక ఉపాయం తట్టింది, కాని దానికి మీ అందరి సహకారం కావాలి అని చెప్పింది. ఏమిటది అని మిగతా చేపలు అడిగాయి.

చేపపిల్ల తన ఉపాయాన్ని వాటికి చెప్పింది. ఆ మరుసటి రోజు ఉదయాన్నే చేపల్ని తినటానికి కొంగ చెరువు వద్దకు వచ్చింది. కాని చెరువులో చేపలన్నీ తేలుతూ కనిపించటం చూసి ఆశ్చర్యపోయింది. చూస్తుంటే ఈ చేపలన్నీ చచ్చినట్టున్నాయి, ఏమైఉంటుందో అని ఆలోచించసాగింది. ఇంతలో ఒక చేప నీరసంగా పడుతూ లేస్తూ కనిపించింది. కొంగ ఆనందంగా ఆ చేపను పట్టుకోడానికి ముందుకు వచ్చింది. కాని ఆ చేప కొంగతో నీకు బతకాలని ఉంటే నా మాట విను అన్నది. 

కొంగ ఆగి ఏమిటో చెప్పు అన్నది. నిన్న రాత్రి ఒక నాగుపాము చెరువు దగ్గరకు వచ్చి నీళ్ళు తాగబోయింది. ఈలోగా ఒక పెద్దచేప దానిని కొరికింది. దాంతో కోపం వచ్చిన పాము చెరువులో విషాన్ని కక్కి వెళ్ళిపోయింది. దాంతో చెరువులో నీళ్ళన్నీ విషమయం అయిపోయాయి. అందుకే చేపలన్నీ చచ్చి తేలుతున్నాయి, నేను కూడా ఇంకో క్షణంలో చావబోతున్నాను. నన్ను తింటే నువ్వు కూడా చనిపోతావు జాగ్రత్త అని చెప్పింది. దాంతో భయపడ్డ కొంగ ఇక ఆ చెరువులో తనకి ఆహారం దొరకదని తెలుసుకొని మరొక చెరువును వెతుక్కుంటూ వెళ్ళిపోయింది. చేపపిల్ల పాచిక పారినందుకు చేపలన్నీ ఎంతో సంతోషించాయి.

புத்திசாலி மீன் 

ஒரு காட்டில் ஒரு பெரிய குளம் இருந்தது. பல மீன்கள் நீண்ட காலமாக அதில் வாழ்ந்து வந்தன. அந்தக் குளம் காட்டிற்குள் எங்கோ இருந்ததால், எதிரிகள் இல்லாமல் மீன்கள் ஆனந்தமாக இருந்தன. ஒரு நாள் காட்டின் மேல் பறந்து கொண்டிருந்த நாரை அந்தக் குளத்தைப் பார்த்தது. இவ்வளவு பெரிய குளத்தை பார்க்காமல் எப்படி இவ்வளவு காலம் இருந்தேன் என்று வியந்து அந்தக்  குளத்தின் கரையில் எட்டிப் பார்த்தது. குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. இனி உணவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று எண்ணி, அங்கேயே சிறிது தூரத்தில் சந்தோசமாக குடியேறியது.

மூன்று வேளையும் மீன் சாப்பிட்டு தன் நாட்களைக் கழித்தது. இதற்கிடையில் மீன்களுக்கு குழப்பம் உண்டாகியது. தினமும் தம்மில் பலர் நாரைக்கு இரையாகி போவது மீன்களை பயமுறுத்தியது.  இப்படியே போனால் சில நாட்களில் தாம் யாருமே மீதமிருக்க மாட்டோம் என்று அறிந்து, ஒருநாள் இரவு மீன்கள் மொத்தமும் கலந்து நாரையின் பிடியில் இருந்து காப்பாற்றிக்கொள்ள  ஒரு வழி யோசித்தார்கள். ஒரு குட்டி மீன் எனக்கு ஒரு வழி  கிடைத்து உள்ளது. ஆனால் அதற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை என்று சொல்லியது. மற்ற மீன்கள் அது என்ன என்று கேட்டன.

குட்டி மீன் தன் வழியை அவர்களிடம் சொன்னது. மறுநாள் காலை நாரை மீன்களை சாப்பிடுவதற்காக குளத்திற்கு வந்தது. ஆனால் குளத்தில் மீன்கள் எல்லாம் மிதப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டது. இந்த மீன்கள் அனைத்தும் இறந்து கிடப்பதாக நினைத்து என்ன ஆகி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தது. இதற்கிடையில் மீன் ஒன்று தண்ணீரில் விழுந்து எழுவது தெரிந்தது. நாரை மகிழ்ச்சியுடன் அந்த  மீனைப் பிடிக்க முன் வந்தது. ஆனால் அந்த மீன் உங்களுக்கு வாழ விருப்பம் என்றால் நான் சொல்வதைக் கேளுங்கள், என்று சொல்லியது. 

நாரை நின்று அது என்னவென்று சொல்லு என்றது. நேற்று இரவு பாம்பு ஒன்று குளத்திற்கு தண்ணீர் குடிக்க வந்தது. அப்போது ஒரு பெரிய மீன் அதைக் கடித்தது. பாம்பு கோபமடைந்து குளத்தில் இருந்த விஷத்தை விழுங்கியது. குளத்தில் உள்ள தண்ணீர் அனைத்தும் விஷமாக மாறியுள்ளது. அதனால்தான்  எல்லா மீன்களும் செத்து மிதக்கிறது, நான் ஒரு நொடியில் செத்துவிடுவேன்.

என்னை சாப்பிட்டால் நீயும் சாவாய், ஜாக்கிரதை என்று சொன்னது. நாரை பயந்து, இனி அந்தக் குளத்தில் உணவு கிடைக்காது என்று அறிந்து வேறு குளத்தைத் தேடிச் சென்றது. சிறிய மீன் நிலைமையை மாற்றியது குறித்து அனைத்து மீன்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தன.

Learn More at CoursesUSeek